sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாலிபரிடம் மொபைல் பறித்த கும்பலுக்கு காப்பு

/

வாலிபரிடம் மொபைல் பறித்த கும்பலுக்கு காப்பு

வாலிபரிடம் மொபைல் பறித்த கும்பலுக்கு காப்பு

வாலிபரிடம் மொபைல் பறித்த கும்பலுக்கு காப்பு


ADDED : மார் 15, 2024 02:22 AM

Google News

ADDED : மார் 15, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவர் பிரபாகரன், 34; சொந்த வேலையாக ஈரோட்டுக்கு வந்தார். வேலை முடிந்து திருப்பூர் செல்ல, நள்ளிரவில் கனிராவுத்தர்குளம் பஸ் நிறுத்த பகுதியில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல், பிரபாகரனை கட்டையால் தாக்கி, மொபைல்போனை பறித்து தப்பியது. அவர் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர்.

இது தொடர்பாக ஈரோடு, பவானி சாலை, பாவேந்தர் நகர் லட்சுமணன் மகன் லோகேஷ், 20; தென்றல் நகர் இரண்டா-வது வீதி ரவி மகன் ஜோதிமணி, 24; மாணிக்கம்பாளையம், காவிரி நகர் ஏழாவது வீதி மதியழகன் மகன் சூரிய பிரகாஷ், 22; வீரப்பன்சத்திரம், ஈ.பி.பி.நகர், ஜனதா காலனி சாமிநாதன் மகன் தேவராஜ், 21, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us