sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமியரிடம் அத்துமீறிய தொழிலாளிக்கு காப்பு

/

சிறுமியரிடம் அத்துமீறிய தொழிலாளிக்கு காப்பு

சிறுமியரிடம் அத்துமீறிய தொழிலாளிக்கு காப்பு

சிறுமியரிடம் அத்துமீறிய தொழிலாளிக்கு காப்பு


ADDED : ஏப் 24, 2025 01:56 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அடுத்த கொமராபாளையத்தை சேர்ந்த 9, 5 வயதுடைய இரண்டு சிறுமியர், நேற்று முன்தினம் இரவு கோவில் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குமரன் கரடு பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி பாபு, 31, சிறுமியரிடம் தவறான செய்கையில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த சிறுமியரின் பெற்றோர் சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகாரளித்தனர். அதன்படி, பாபுவை கைது செய்து சத்திய

மங்கலம் கிளை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us