sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிராம சபை கூட்டங்களில் கறுப்பு கொடியேந்தி எதிர்ப்பு

/

கிராம சபை கூட்டங்களில் கறுப்பு கொடியேந்தி எதிர்ப்பு

கிராம சபை கூட்டங்களில் கறுப்பு கொடியேந்தி எதிர்ப்பு

கிராம சபை கூட்டங்களில் கறுப்பு கொடியேந்தி எதிர்ப்பு


ADDED : ஜன 27, 2025 02:23 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில், குடியரசு தினத்தை ஒட்டி அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள், கால்நடைகளுடன் கறுப்புக் கொடி ஏந்தி கலந்து கொண்டனர்.

தங்கள் கால்நடைகளை தொடர்ந்து தெருநாய்கள் கடித்து வருகின்-றன. அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக கடந்த அக்.,௨ல் நடந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியும் நடவ-டிக்கை எடுக்கவில்லை. இதனால் திருப்பூர் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசை கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி பங்கேற்றதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us