sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சுமை துாக்குவோர் ஆர்ப்பாட்டம்

/

சுமை துாக்குவோர் ஆர்ப்பாட்டம்

சுமை துாக்குவோர் ஆர்ப்பாட்டம்

சுமை துாக்குவோர் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 21, 2026 09:19 AM

Google News

ADDED : பிப் 21, 2026 09:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சுமை துாக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில், ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன், சுமை துாக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலர் ராஜு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.

சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு நடத்த வேண்டிய சங்க அங்கீகார தேர்தலை நடத்த வேண்டும். வருகை பதிவேட்டில் பெயர் இன்றி சுமைப்பணி செய்யும் தொழிலாளர்கள் பெயர்களை வருகை பதிவேட்டில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.






      Dinamalar
      Follow us