sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீட்டு மனை பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்

/

வீட்டு மனை பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்

வீட்டு மனை பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்

வீட்டு மனை பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்


ADDED : டிச 09, 2025 10:22 AM

Google News

ADDED : டிச 09, 2025 10:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே பெரிய கொடிவேரி, சென்றாயம்-பாளையம் கிராமத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியால், தலித் விவசாய கூலி தொழி-லாளர்களுக்கு நிலம் வழங்கி, பட்டா இருந்தும், அதற்கான ஆவணத்தில் பட்டா ரத்து செய்யப்பட்-டுள்ளது.

மீண்டும் பட்டதாரர்களுக்கு பட்டா வழங்க கோரியும், கோபி தாலுகாவில் பஞ்சமி நிலங்-களை மீட்டு, வீடு இல்லாத தலித் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி, விடு-தலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் அம்பேத்கர் தலைமையில், கோபி தாலுகா ஆபீசில் நேற்று மதியம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறவே கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us