sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு ஆர்ப்பாட்டம்

/

பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு ஆர்ப்பாட்டம்


ADDED : மே 28, 2025 01:01 AM

Google News

ADDED : மே 28, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடுதமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில், ஈரோடு, சென்னிமலை சாலை, அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிலுவை பண பலன்களை வழங்க வேண்டும். தொழிலாளி ஓய்வு பெறும் நாளில் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us