sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி போராட்டம்

/

கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி போராட்டம்

கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி போராட்டம்

கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி போராட்டம்


ADDED : ஜூலை 30, 2025 01:22 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம், கொடிவேரி அணை அருகே ஒட்டர்பாளையம் கிராமத்தில் சஞ்சீவி பெருமாள் மற்றும் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இவற்றில் திருவிழா நடத்துவது தொடர்பாக, இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு எழுந்தது.

இது தொடர்பாக கோபி தாசில்தார் தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் விழா நடத்த அனுமதி கோரி, ஒரு தரப்பினர் அலங்கார மாரியம்மன் கோவில் முன், ௩௦க்கும் மேற்பட்டோர் நேற்று உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டனர். பங்களாபுதுார் இன்ஸ்பெக்டர் முரளிதரன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 12:௦௦ மணியளவில் உண்ணாவிரதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us