sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்;107 பேர் கைது

/

இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்;107 பேர் கைது

இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்;107 பேர் கைது

இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்;107 பேர் கைது


ADDED : டிச 05, 2024 07:29 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: வங்கதேச நாட்டில், இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், மத்-திய அரசு நடவடிக்கை கோரியும் ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 107 பேரை போலீசார் கைது செய்-தனர்.

வங்கதேச இந்து உரிமை மீட்புக்குழு சார்பில், நேற்று ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் ஸ்டாப்பில் ஆர்ப்பாட்டம்

நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில்

ஈடுபட்டனர். ஈரோடு டவுன் டி.எஸ்.பி முத்துக்குமரன், இன்ஸ்பெக்டர் செந்தில்பிரபு தலைமை-யிலான

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 22 பெண்கள் உட்பட, 107 பேரை போலீசார் கைது

செய்தனர்.






      Dinamalar
      Follow us