/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்;107 பேர் கைது
/
இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்;107 பேர் கைது
இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்;107 பேர் கைது
இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்;107 பேர் கைது
ADDED : டிச 05, 2024 07:29 AM
ஈரோடு: வங்கதேச நாட்டில், இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், மத்-திய அரசு நடவடிக்கை கோரியும் ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 107 பேரை போலீசார் கைது செய்-தனர்.
வங்கதேச இந்து உரிமை மீட்புக்குழு சார்பில், நேற்று ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் ஸ்டாப்பில் ஆர்ப்பாட்டம்
நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். ஈரோடு டவுன் டி.எஸ்.பி முத்துக்குமரன், இன்ஸ்பெக்டர் செந்தில்பிரபு தலைமை-யிலான
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 22 பெண்கள் உட்பட, 107 பேரை போலீசார் கைது
செய்தனர்.