sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்ய ஆர்ப்பாட்டம்

/

ரயில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்ய ஆர்ப்பாட்டம்

ரயில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்ய ஆர்ப்பாட்டம்

ரயில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்ய ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 28, 2025 01:37 AM

Google News

ADDED : ஆக 28, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன், நேற்று அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 28,769 ரயில் உதவி டிரைவர்கள் ஆட்சேர்ப்பை உறுதி செய்ய வேண்டும். ரயில் பாதுகாப்பு, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ரயில்வே பாதுகாப்பை குறைத்து மதிப்பிடக் கூடாது.

ஆறு ஆண்டாக காலி பணியிடங்கள் குறித்து பட்டியல் அனுப்பாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மண்டல ஒருங்கிணைப்பு செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில் மூன்று பெண்கள் உள்ளிட்ட, 40 பேர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us