sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மூன்றாவது நாளாக போராட்டம்: கறுப்பு ஆடை அணிந்து எதிர்ப்பு

/

மூன்றாவது நாளாக போராட்டம்: கறுப்பு ஆடை அணிந்து எதிர்ப்பு

மூன்றாவது நாளாக போராட்டம்: கறுப்பு ஆடை அணிந்து எதிர்ப்பு

மூன்றாவது நாளாக போராட்டம்: கறுப்பு ஆடை அணிந்து எதிர்ப்பு


UPDATED : ஜன 11, 2026 05:56 AM

ADDED : ஜன 11, 2026 04:49 AM

Google News

UPDATED : ஜன 11, 2026 05:56 AM ADDED : ஜன 11, 2026 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர் நலச்சங்கம் சார்பில், மூன்றாவது நாளாக நேற்று கருப்பு ஆடை அணிந்து, ஈரோடு, குமலன்குட்டை பூமாலை வணிக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

வட்டார இயக்க மேலாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். ஒப்-பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்-கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்-படி மூன்றாவது நாளாக நேற்றும் அனைத்து பணியாளர்களும், கறுப்பு ஆடை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us