sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆர்ப்பாட்டம், போராட்டம் ஓயாது;த.மா.கா., வாசன் ஆருடம்

/

ஆர்ப்பாட்டம், போராட்டம் ஓயாது;த.மா.கா., வாசன் ஆருடம்

ஆர்ப்பாட்டம், போராட்டம் ஓயாது;த.மா.கா., வாசன் ஆருடம்

ஆர்ப்பாட்டம், போராட்டம் ஓயாது;த.மா.கா., வாசன் ஆருடம்


ADDED : டிச 01, 2025 03:11 AM

Google News

ADDED : டிச 01, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:''தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வரை ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் ஓயாது,'' என்று, த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.

ஈரோட்டில் நேற்று அவர் கூறியதாவது: ராஜ்பவன் என்ற பெயர், மக்கள் மாளிகையாக மாறியிருப்பதை த.மா.கா., வரவேற்கிறது.

தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.,- த.மா.கா. உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் சேரும். எஸ்.ஐ.ஆர் மீது நம்பிக்கை வைக்காத அரசியல் கட்சியினர், தேர்தல் மற்றும் வெற்றி மீது நம்பிக்கை இல்லாதவர்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதனால் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு வரை இது ஓயப்போவதில்லை. அவர்களாலும் இவற்றை செய்து கொடுக்க முடியாது. ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகி விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us