sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சேமநல நிதி வழங்கல்

சேமநல நிதி வழங்கல்

சேமநல நிதி வழங்கல்


ADDED : ஜூலை 06, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2025 01:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்ட போலீஸ் துறை சார்பில், காவல் அதிகாரிகள், அமைச்சு பணியாளர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியில் இருந்து, மருத்துவ நிவாரணத்தொகை, ஈமச்சடங்கு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி மாவட்டத்தை சேர்ந்த, 15 பேருக்கு மருத்துவ நிவாரண தொகையாக, 4 லட்சம் ரூபாய், ஈமச்சடங்கு தொகை, 22 பேருக்கு தலா, 20,000 ரூபாய் வீதம், 4.40 லட்சம் ரூபாயை எஸ்.பி., சுஜாதா, காவலர் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடம் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us