/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
1,352 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கல்
/
1,352 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கல்
ADDED : ஜன 13, 2026 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு அரசு ஐ.டி.ஐ., - ரங்கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், அரசின் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மொத்தம், 1,352 மாணவ, மாணவி-யருக்கு லேப்டாப் வழங்கி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்து-சாமி பேசியதாவது:
'உலகம் உங்கள் கையில் திட்டத்தில்', 10 லட்சம் லேப்டாப்கள் கடந்த, 8 முதல் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியரின் கல்வி, வேலைவாய்ப்பை தேடுவதற்கு பெரிதும் பயன்படும். உங்களது கல்வி பயன்பாட்டுக்கு முழுமை-யாக பயன்படுத்துங்கள். இவ்வாறு பேசினார்.

