sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

1,352 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கல்

/

1,352 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கல்

1,352 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கல்

1,352 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கல்


ADDED : ஜன 13, 2026 07:08 AM

Google News

ADDED : ஜன 13, 2026 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு அரசு ஐ.டி.ஐ., - ரங்கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், அரசின் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மொத்தம், 1,352 மாணவ, மாணவி-யருக்கு லேப்டாப் வழங்கி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்து-சாமி பேசியதாவது:

'உலகம் உங்கள் கையில் திட்டத்தில்', 10 லட்சம் லேப்டாப்கள் கடந்த, 8 முதல் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியரின் கல்வி, வேலைவாய்ப்பை தேடுவதற்கு பெரிதும் பயன்படும். உங்களது கல்வி பயன்பாட்டுக்கு முழுமை-யாக பயன்படுத்துங்கள். இவ்வாறு பேசினார்.






      Dinamalar
      Follow us