sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

/

பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்


ADDED : ஜூலை 31, 2025 01:56 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு அடுத்த நாதகவுண்டன் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஈரோடு வடக்கு ரோட்டரி கிளப் சார்பில் நலத் திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மாணவர்கள் பயன்பாட்டுக்காக, 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி, குடிநீர் சுத்தி

கரிப்பு இயந்திரம், மதிய உணவு பாத்திரங்களை கழுவ வாஷ்பேசின், நேர்மை அங்காடி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தன் சுத்தம், கை கழுவும் முறை, உடல் நலம் பேணுதல் குறித்து விளக்கப்பட்டது. நேர்மை அங்காடி செயல்படும் விதம், பயன்படுத்தும் முறை குறித்து அறிவுறுத்தப்பட்டது. தலைமை ஆசிரியர் செந்தில் குமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us