sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலையோரம் வீசப்பட்ட 'தரமான மாத்திரைகள்'

/

சாலையோரம் வீசப்பட்ட 'தரமான மாத்திரைகள்'

சாலையோரம் வீசப்பட்ட 'தரமான மாத்திரைகள்'

சாலையோரம் வீசப்பட்ட 'தரமான மாத்திரைகள்'


ADDED : நவ 27, 2024 12:52 AM

Google News

ADDED : நவ 27, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலையோரம் வீசப்பட்ட 'தரமான மாத்திரைகள்'

ஈரோடு, நவ. 27-

ஈரோடு, தில்லை நகர், தெப்பக்குளம் வீதியில் மருந்து, மாத்திரைகள் குவியலாக நேற்று மாலை கொட்டப்பட்டிருந்தது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள், மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற மாநகராட்சி பணியாளர்கள் கைப்பற்றினர்.

வரும், 2025ம் ஆண்டு வரை பயன்படுத்தக்கூடிய, கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சத்து மாத்திரை என தெரிய வந்தது.

காலாவதியாகும் முன் சாலையோரம் வீசப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

தனியார் மருத்துவமனை இந்த செயலில் ஈடுபட்டதா அல்லது அரசு மருத்துவமனை பணியாளர்கள் இதில் ஈடுபட்டனரா? என, மாநகராட்சி நல அலுவலக அலுவலர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us