ADDED : மார் 17, 2026 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழக சட்டசபை தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, ஈரோடு ரயில்வே இன்ஸ்பெக்டராக இருந்த பிரியா சாய்ஸ்ரீ, கோவை ரயில்வே இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்-பட்டார்.
கோவை ரயில்வே இன்ஸ்பெக்டராக இருந்த மீனாட்சி, ஈரோடு ரயில்வே இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றார்.அவருக்கு போலீசார், அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

