நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. நேற்று மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பொழிவு இருந்தது.
கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக, 5.20 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் ஈரோட்டில்-3.20 மி.மீ., சென்னிமலை-1.40, பவானி-2.40, கோபி-2.10, எலந்தகுட்டை மேடு, குண்டேரிபள்ளம் தலா-1, கொடிவேரி அணை பகுதியில்-2 மி.மீ., பெய்துள்ளது.

