நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம் நகராட்சி பகுதியில் நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் வாட்டியது. மாலையில் குளிர் காற்றுடன் இதமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இரவு, 7:30 மணியளவில் துாறலுடன் துவங்கிய மழை, ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்தது. இதேபோல் குண்டடம் பகுதியிலும், இரவில் லேசான மழை பெய்தது.