sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரேஷன் அரிசி கடத்தியவர் வாகனத்துடன் கைது

/

ரேஷன் அரிசி கடத்தியவர் வாகனத்துடன் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் வாகனத்துடன் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் வாகனத்துடன் கைது


ADDED : டிச 04, 2024 01:27 AM

Google News

ADDED : டிச 04, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரேஷன் அரிசி கடத்தியவர்

வாகனத்துடன் கைது

ஈரோடு, டிச. 4-

ஈரோடு, மூலப்பாளையம் அருகே ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் இரவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த சிறிய சரக்கு வாகனத்தில், 1,075 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. வாகனத்தை ஓட்டி வந்த வெண்டிபாளையத்தை சேர்ந்த அர்த்தநாரீஸ்வரன், 40, என்பவரை கைது செய்தனர். ரேஷன் அரிசியுடன் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மழைக்






      Dinamalar
      Follow us