sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டிச.,5ல் நீர் திறக்க கோரிக்கை

/

டிச.,5ல் நீர் திறக்க கோரிக்கை

டிச.,5ல் நீர் திறக்க கோரிக்கை

டிச.,5ல் நீர் திறக்க கோரிக்கை


ADDED : நவ 29, 2024 01:08 AM

Google News

ADDED : நவ 29, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிச.,5ல் நீர் திறக்க கோரிக்கை

கோபி, நவ. 29-

கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணை மூலம், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இரண்டு பாசனங்களுக்கும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நீர் திறக்க கோரி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன சங்க தலைவர் சுபிதளபதி, பவானிசாகர் அணை செயற்பொறியாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பவானிசாகர் அணை நீர்மட்டம், 97 அடியாக உள்ளது. டிச., மாதம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளதால், கொடிவேரி அணை பாசனத்துக்கு டிச.,5ம் தேதி முதல் நீர் திறக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us