/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அபாய நிலையில் நுாலகம் சீரமைக்க கோரிக்கை
/
அபாய நிலையில் நுாலகம் சீரமைக்க கோரிக்கை
ADDED : டிச 16, 2024 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம் அருகே, மழைக்காலங்களில் ஒழுகும் நுாலகத்தை சீர-மைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாராபுரத்தை அடுத்த சின்னக்காம்பாளையம் பேரூராட்சி ஆறா-வது வார்டில் கிளை நுாலகம் உள்ளது. கடந்த, 1993ல் கட்டப்-பட்ட நுாலகத்தில், 30 ஆண்டுகளாக எந்த பராமரிப்பும் செய்ய-வில்லை. இதனால் பல இடங்களில் சிதிலமடைந்து பலவீனமாக காணப்படுகிறது. மேலும் மழை காலங்களில் பல இடங்களில் ஒழுகுகிறது. இதனால் வாசகர்கள் மட்டுமின்றி, நுால்கள் மற்றும் நாளிதழ்கள் சேதமாகிறது. நுாலகத்தை சீரமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

