sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பைக் களவாடிய 4 பேருக்கு காப்பு

/

பைக் களவாடிய 4 பேருக்கு காப்பு

பைக் களவாடிய 4 பேருக்கு காப்பு

பைக் களவாடிய 4 பேருக்கு காப்பு


ADDED : ஜூலை 28, 2025 04:58 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி:கோபி அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 30; சலுான் கடை உரிமையாளர்; வீட்டு முன் நிறுத்தியிருந்த இவரது ஹோண்டா டிரீம் பைக்கை, நேற்று முன்தினம் திருட்டு போனது.

மணிகண்டன் புகாரின்படி கோபி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் பாரியூர் சாலையில் பைக்குடன் நின்ற நால்வரை போலீசார் நேற்று மடக்கினர். விசாரணையில் திருப்பூரை சேர்ந்த அஜித், 25, தாமஸ்குட்டி, 20, பிரித்விராஜ், 22, சதீஸ்குமார், 20, என்பது தெரிய வந்தது. நான்கு பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us