தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சூதாடிய 6 பேருக்கு 'காப்பு'

சூதாடிய 6 பேருக்கு 'காப்பு'

சூதாடிய 6 பேருக்கு 'காப்பு'


ADDED : செப் 07, 2025 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2025 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம், :காங்கேயம் அருகே கணபதிபாளையத்தில், சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி காங்கேயம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

சூதாடிய ராசாபாளையம் கவின், 26; ஈரோடு ரங்கம்பாளையம் ரமேஷ்குமார், 42; சேனாபதிபாளையம் சிவக்குமார், 40; பொங்கலுார் பாலு, 62; பல்லடம் சேகர், 54; திருப்பூர் செந்தில், 57, என ஆறு பேரை கைது செய்து, 1.௦௭ லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us