sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓய்வு அரசு செக்கிங் இன்ஸ்பெக்டர் சாவு

/

ஓய்வு அரசு செக்கிங் இன்ஸ்பெக்டர் சாவு

ஓய்வு அரசு செக்கிங் இன்ஸ்பெக்டர் சாவு

ஓய்வு அரசு செக்கிங் இன்ஸ்பெக்டர் சாவு


ADDED : நவ 08, 2025 04:46 AM

Google News

ADDED : நவ 08, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானிசாகர்,:பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன், 68; ஓய்வு அரசு போக்குவரத்து கழக ஆய்வாளர். மளிகை பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில், பவானிசாகர் நோக்கி நேற்று முன்தினம் மாலை சென்றார்.

பவானிசாகர் இரண்டாவது அவின்யூ நால்ரோடு சந்திப்பு அருகே சென்றபோது, பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ரமேஷ் காந்த், 35, அதிவேகமாக ஓட்டி வந்த பைக், நடராஜன் மீது பக்கவாட்டில் மோதியது.இதில் துாக்கி வீசப்பட்டவர் தலையில் பலத்த காயமடைந்தார். சத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். ரமேஷ் காந்த் மீது பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us