sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வருவாய் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்

/

வருவாய் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்

வருவாய் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்

வருவாய் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 13, 2025 05:16 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மாலை ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து, கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்.

வருவாய் துறை அலுவலர்களுக்கு அதீத பணி நெருக்கடி அளிப்-பதை தவிர்க்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் உட்பட பல்-வேறு புதிய புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, முழு அளவில் வருவாய் துறையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதனால் வழக்கமான பணிகளை செய்ய இயலாத நிலை ஏற்படு-கிறது. எனவே அவற்றுக்கு தனி அலுவலர்களை நியமிக்க வலியு-றுத்தினர். மாவட்டத்தில் உள்ள, 10 தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என, 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்-தனர்.






      Dinamalar
      Follow us