sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலை பணியாளர் ஆர்ப்பாட்டம்

/

சாலை பணியாளர் ஆர்ப்பாட்டம்

சாலை பணியாளர் ஆர்ப்பாட்டம்

சாலை பணியாளர் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 24, 2024 02:55 AM

Google News

ADDED : செப் 24, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், ஈரோட்டில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் செய்தனர். தலைவர் செங்கோட்டையன் தலைமை வகித்தார். துணை தலைவர் ராஜா, இணை செயலாளர் மகேந்திரன், கோட்ட செயலாளர் பாபு, அரசு ஊழியர் சங்கம் விஜயமனோகரன் பேசினர்.

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். சாலை பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்தோரின் குடும்பத்தில் இருந்து கருணை அடிப்படையில் பணி

நியமனம் வழங்க வேண்டும். நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும். சீருடை, சலவைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us