sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலை பணியாளர்கள் நுாதன போராட்டம்

/

சாலை பணியாளர்கள் நுாதன போராட்டம்

சாலை பணியாளர்கள் நுாதன போராட்டம்

சாலை பணியாளர்கள் நுாதன போராட்டம்


ADDED : ஜன 11, 2025 02:48 AM

Google News

ADDED : ஜன 11, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்-ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில், தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவ-லகம் முன் நேற்று போராட்டம் நடந்தது.

மாநில தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். இதில் தலையில் முக்காடு அணிந்தபடி, ஒப்பாரி வைத்து, நுாதன முறையில் சாலைப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us