sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சேவல் திருடன் சரண்

/

சேவல் திருடன் சரண்

சேவல் திருடன் சரண்

சேவல் திருடன் சரண்


ADDED : நவ 14, 2025 01:13 AM

Google News

ADDED : நவ 14, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, நம்பியூர் அருகே குருமந்துாரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 62, விவசாயி; இவர் வளர்த்து வந்த பத்து சேவல் கடந்த ஆக., மாதம் திருட்டு போனது. அவர் புகாரின்படி நம்பியூர்

போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இது தொடர்பாக திருப்பூரை சேர்ந்த செந்தில், 34, கோபி ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். மாஜிஸ்திரேட் ருத்ர வாசுகி, 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us