sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பண்ணாரி கோவிலில் ரூ.1 கோடி காணிக்கை

/

பண்ணாரி கோவிலில் ரூ.1 கோடி காணிக்கை

பண்ணாரி கோவிலில் ரூ.1 கோடி காணிக்கை

பண்ணாரி கோவிலில் ரூ.1 கோடி காணிக்கை


ADDED : ஆக 08, 2025 01:07 AM

Google News

ADDED : ஆக 08, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் உண்டியலில் உள்ள காணிக்கையை எண்ணும் பணி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில், 1 கோடியே, இரண்டு லட்சத்து, 79 ஆயிரத்து, 201 ரூபாய், தங்கம் 228 கிராம், வெள்ளி, 1,229 கிராமை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் வங்கி பணியாளர்கள், பரம்பரை அறங்காவலர்கள், தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து

கொண்டனர்.






      Dinamalar
      Follow us