ADDED : மார் 22, 2026 07:19 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்:காங்கேயம்
தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர்,
பாப்பினி-நத்தக்காடையூர் சோதனைச்சாவடி அருகே நேற்று காலை, வாகன
சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாப்பினி பஞ்., மடவிளாகம்
பகுதி கார்த்தி கேயன், காரில் வந்தார். வேலி அமைக்கும் தொழில் செய்யும்
அவரிடம், 1.50 லட்சம் ரூபாய் இருந்தது. ஆனால், உரிய ஆவணம் இல்லா-ததால்,
பணத்தை பறிமுதல் செய்தனர்.
