sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

லேத் பட்டறைக்காரரிடம் ரூ.1.80 லட்சம் பறிமுதல்

/

லேத் பட்டறைக்காரரிடம் ரூ.1.80 லட்சம் பறிமுதல்

லேத் பட்டறைக்காரரிடம் ரூ.1.80 லட்சம் பறிமுதல்

லேத் பட்டறைக்காரரிடம் ரூ.1.80 லட்சம் பறிமுதல்


ADDED : ஜன 11, 2025 02:36 AM

Google News

ADDED : ஜன 11, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான நிலை கண்கா-ணிப்பு குழு அதிகாரிகள், ஈரோடு, அரசு மருத்துவமனை ரவுண்-டானா அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

ஈரோடு, பெருந்துறை சாலை பகுதியை சேர்ந்த சண்முகம் காரில் வந்தார். லேத் பட்டறை நடத்தி வருகிறார். காரை நிறுத்தி சோதனையிட்ட-போது, 1.80 லட்சம் ரூபாய் இருந்தது. பணத்துக்கான ஆவ-ணங்கள் ஏதுமில்லை. இதனால் பணத்தை பறிமுதல் செய்த குழு-வினர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பித்து கருவூலத்தில் செலுத்தினர்.அதிகாரிகளிடம் சண்முகம் கூறுகையில், ''ஒரு இடம் வாங்குவ-தற்கு முன்பணம் வழங்குவதற்காக, 1.80 லட்சம் ரூபாயை எடுத்து சென்றதாகவும், உரிய ஆவணங்களை சமர்பித்து பெற்றுக் கொள்கிறேன்,'' என்று தெரிவித்து சென்றார்.






      Dinamalar
      Follow us