தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.3.50 லட்சம் பறிமுதல்

ரூ.3.50 லட்சம் பறிமுதல்

ரூ.3.50 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 19, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 1.97 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்திருந்தனர். அந்தியூர் சட்டசபை தொகுதியில் ஒருவரிடம், 3.50 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

இத்துடன் சேர்த்து, 2 கோடியே, 48,870 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். உரிய ஆவணங்களை வழங்கியதன் அடிப்படையில், 1 கோடியே, 92 லட்சத்து, 56,770 ரூபாயை ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us