தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்

தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்

தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்


ADDED : ஏப் 12, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 06:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை, பெருந்துறை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், குன்னத்துார், செம்மாண்டம்பாளையம் அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஈரோடு, தென்முக வெள்ளோட்டை சேர்ந்த தேங்காய் வியாபாரி கவுரிசங்கர், பைக்கில் வந்தார்.

சோதனையில் அவரிடம், 94,300 ரூபாய் இருந்தது. தேங்காய் வாங்க குன்னத்துாருக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us