sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஊரக வளர்ச்சி துறை அலுவலர் உண்ணாவிரதம்

/

ஊரக வளர்ச்சி துறை அலுவலர் உண்ணாவிரதம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர் உண்ணாவிரதம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர் உண்ணாவிரதம்


ADDED : டிச 31, 2025 05:44 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் கிருஷ்ண-சாமி தலைமையில், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், உண்ணாவிரதம் இருந்தனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்-டத்தின் பெயரை மாற்றியதுடன், திட்டத்துக்கான மத்திய அரசின் நிதியை குறைந்துள்ள மத்திய அரசை கண்டித்தும், மசோதாவை திரும்ப பெறவும் வலியுறுத்தினர். நிதி குறைக்கப்பட்டால் நுாறு நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு போதிய எண்ணிக்கையில் வேலை வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்படும். முன்பு போலவே அத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us