தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சலுான் கடைக்காரர் விபரீதம்

சலுான் கடைக்காரர் விபரீதம்

சலுான் கடைக்காரர் விபரீதம்


ADDED : செப் 06, 2025 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2025 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரச்சலுார் வடுகப்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்தவர் கோபால், 56; அரச்சலுாரில் சலுான் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மகள் சிவரஞ்சனிக்கு, பள்ளப்பட்டியை சேர்ந்த சிங்கமுத்து என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்தனர்.

திருமணத்தில் கோபாலுக்கு விருப்பம் இல்லை. இந்நிலையில் சிங்கமுத்து வீட்டுக்கு மகள் சென்று வந்ததை அறிந்த கோபால், சல்பாஸ் மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார். இரு சம்பவங்கள் குறித்தும், அரச்சலுார் போலீசார் விசாரிக்கன்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us