sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மணல் கடத்தியவர் கைது

/

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது


ADDED : ஜன 08, 2025 02:48 AM

Google News

ADDED : ஜன 08, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணல் கடத்தியவர் கைது

பவானி, வெள்ளித்திருப்பூர் அருகே கோவிலுார் புங்கமடுவுபள்ளத்தில், மணல் கடத்துவதாக, அந்தியூர் வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எண்ணமங்கலம் அருகே குன்னிக்காட்டில், ஆர்.ஐ., செந்தில்ராஜா மற்றும் வருவாய் துறையினர் இரவில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு டிராக்டரில் மணல் இருந்தது. ஆனால், உரி ஆவணம் இல்லை. டிராக்டரை பறிமுதல் செய்து வெள்ளித்திருப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். புகாரின்படி டிராக்டரை ஓட்டி வந்த தோணிமடுவை சேர்ந்த மணி, 47, என்பவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us