sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துாய்மை பணியாளர் ஆர்ப்பாட்டம்

/

துாய்மை பணியாளர் ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர் ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 09, 2025 10:20 AM

Google News

ADDED : டிச 09, 2025 10:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி துாய்மை பணியாளர் சி.ஐ.டி.யு., சங்கம் சார்பில், மாநகராட்சி அலுவல-கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க துணைத்தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார்.

உள்ளாட்சிகளில் பொது சுகாதாரம், குடிநீர் வழங்கல், டி.பி.சி., பணிகளை தனியாரிடம் கொடுப்பதை கைவிட வேண்டும். மாநகராட்-சியில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாநகராட்சியில் ஓய்வு பெற்ற தொழி-லாளர்களுக்கு ஓய்வுகால பணப்பலனை முழு-மையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

* அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் முன், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவ-சாயிகள் சங்க மாவட்ட தலைவர் மாரிமுத்து, மூன்றாவது வார்டு கவுன்சிலர் கீதா தலை-மையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us