sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துாய்மை தொழிலாளர்களின் 8 நாள் போராட்டம் முடிவு

/

துாய்மை தொழிலாளர்களின் 8 நாள் போராட்டம் முடிவு

துாய்மை தொழிலாளர்களின் 8 நாள் போராட்டம் முடிவு

துாய்மை தொழிலாளர்களின் 8 நாள் போராட்டம் முடிவு


ADDED : மார் 13, 2026 04:28 AM

Google News

ADDED : மார் 13, 2026 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி நகராட்சியில் துாய்மை பணியில், தற்காலிக ஒப்பந்த தொழிலாளர், 73 பேர் பணிபுரிகின்றனர்.

இவர்களுக்கு தொழி-லாளர் நலத்துறை நிர்ணயித்த, 649 ரூபாய் தினக்கூலி வழங்கப்ப-டவில்லை. இந்த கோரிக்கையில் வலியுறுத்தி எட்டு நாட்களாக நகராட்சி அலுவலகத்தின் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு-பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன், நகராட்சி கமி-ஷனர் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், தற்போது தரும் சம்பளத்துடன், 10 சதவீதம் சேர்த்து தருவதாக கூறினார். இதை தொடர்ந்து துாய்மை தொழி-லாளர்கள் போராட்டத்தை கைவிடுவதாக கூறினனர். நாளை (இன்று) முதல் பணியில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us