/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துாய்மை தொழிலாளர்களின் 8 நாள் போராட்டம் முடிவு
/
துாய்மை தொழிலாளர்களின் 8 நாள் போராட்டம் முடிவு
ADDED : மார் 13, 2026 04:28 AM
பவானி: பவானி
நகராட்சியில் துாய்மை பணியில், தற்காலிக ஒப்பந்த தொழிலாளர், 73 பேர்
பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு தொழி-லாளர் நலத்துறை நிர்ணயித்த, 649 ரூபாய்
தினக்கூலி வழங்கப்ப-டவில்லை. இந்த கோரிக்கையில் வலியுறுத்தி எட்டு நாட்களாக
நகராட்சி அலுவலகத்தின் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு-பட்டனர். போராட்டத்தில்
ஈடுபட்ட தொழிலாளர்களுடன், நகராட்சி கமி-ஷனர் நேற்று பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டார். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், தற்போது தரும் சம்பளத்துடன், 10
சதவீதம் சேர்த்து தருவதாக கூறினார். இதை தொடர்ந்து துாய்மை தொழி-லாளர்கள்
போராட்டத்தை கைவிடுவதாக கூறினனர். நாளை (இன்று) முதல் பணியில்
ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.

