sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சத்தி அதிரடிப்படை கேம்ப் போலீஸ் ஏட்டு தற்கொலை

/

சத்தி அதிரடிப்படை கேம்ப் போலீஸ் ஏட்டு தற்கொலை

சத்தி அதிரடிப்படை கேம்ப் போலீஸ் ஏட்டு தற்கொலை

சத்தி அதிரடிப்படை கேம்ப் போலீஸ் ஏட்டு தற்கொலை


ADDED : செப் 24, 2024 02:56 AM

Google News

ADDED : செப் 24, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: கரூர் மாவட்டம் புகளூர், பங்களாநகரை சேர்ந்தவர் அருள் குமார், 46; சத்தியமங்கலம் எஸ்.டி.எப்., கேம்ப்பில் தலைமை காவலராக, 2006 முதல் பணியாற்றி வந்தார். வீட்டை விஸ்தரிப்பு செய்ய வங்கியில், 30 லட்சம் ரூபாய் கடன் பெற்று, தவணை கட்டி வந்தார்.

ஆனாலும், கடனை கட்ட முடியுமா? என்ற சந்தேகத்தில், அவ்வப்போது மனைவி கிருத்திகாவிடம் புலம்பியுள்ளார். புகளூரில் மனைவி மற்றும் இரு குழந்தைகள் வசிக்கின்றனர். கடந்த, 21ம் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றார். நேற்று காலை குழந்தைகள் பள்ளிக்கு சென்ற நிலையில், மனைவியுடன் கடன் குறித்து விவாதித்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், படுக்கை அறை மின்

விசிறியில், அருள்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.






      Dinamalar
      Follow us