sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாரணர் இயக்கத்தினர் செயல்பாடுக்கு வரவேற்பு

/

சாரணர் இயக்கத்தினர் செயல்பாடுக்கு வரவேற்பு

சாரணர் இயக்கத்தினர் செயல்பாடுக்கு வரவேற்பு

சாரணர் இயக்கத்தினர் செயல்பாடுக்கு வரவேற்பு


ADDED : ஜூலை 09, 2025 01:27 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு இடையன்காட்டு வலசில் மாநகராட்சி உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர்.

பள்ளி சாரணர் இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் முறையாக தலைவாரி இருக்கின்றனரா? கை, கால்களில் நகங்களை வெட்டி உள்ளனரா என பரிசோதித்த பிறகே அனுமதிக்கின்றனர். அவ்வாறு இல்லாத மாணவ, மாணவிகள் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் கொடுக்கின்றனர். தினமும் கடைபிடிக்கப்படும் இந்த நடவடிக்கை பெற்றோரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us