/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 29, 2026 04:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் நேற்று காத்தி-ருப்பு போராட்டம் நடந்தது. '20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்க-ளுக்கு ஊதிய முரண்பாட்டை களைவதாக வாக்குறுதி அளித்து, 4 ஆண்டு ஆகியும் நிறைவேற்றப்படவில்லை. 2009 பின் நியமிக்-கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. பெருந்துறை வட்டார ஒருங்கிணைப்பாளர் நந்தினி தலைமை வகித்தார்.

