sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விபத்தில் செக்யூரிட்டி பலி

/

விபத்தில் செக்யூரிட்டி பலி

விபத்தில் செக்யூரிட்டி பலி

விபத்தில் செக்யூரிட்டி பலி


ADDED : ஜூன் 18, 2025 01:15 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், மதுரை, பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ராஜா, 47; காங்கேயம் அருகே உள்ள சம்பந்தம்பாளையத்தில் தனியார் மில்லில் ஓராண்டாக செக்யூரிட்டி வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, 8:30 மணி அளவில் கோவை-கரூர் ரோடு அலப்பச்சகவுண்டன்புதுார் பிரிவு அருகே சாலையை கடந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. பலத்த காயமடைந்த நிலையில் காங்கேயம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.






      Dinamalar
      Follow us