sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பயனாளிகளுக்கு விதை தொகுப்பு

/

பயனாளிகளுக்கு விதை தொகுப்பு

பயனாளிகளுக்கு விதை தொகுப்பு

பயனாளிகளுக்கு விதை தொகுப்பு


ADDED : ஜூலை 05, 2025 01:29 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், கவுந்தப்பாடியில் நேற்று நடந்த, ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தின் துவக்க விழாவை, ஈரோடு கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட, 31 பயனாளிகளுக்கு, பயிர் வகை அடங்கிய விதை தொகுப்பு, காய்கறி விதை தொகுப்பு மற்றும் பழச்செடி தொகுப்பை வழங்கினார். நிகழ்வில் உதவி கலெக்டர் (பயிற்சி) காஞ்சன் சவுத்ரி, தோட்டக்கலை துணை இயக்குனர் குரு சரஸ்வதி மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us