sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மா.திறனாளிகளுக்கு சேவை மையம் திறப்பு

/

மா.திறனாளிகளுக்கு சேவை மையம் திறப்பு

மா.திறனாளிகளுக்கு சேவை மையம் திறப்பு

மா.திறனாளிகளுக்கு சேவை மையம் திறப்பு


ADDED : பிப் 17, 2026 06:49 AM

Google News

ADDED : பிப் 17, 2026 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு; ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளி-களுக்கான கோட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு சேவை மையத்தை, கலெக்டர் கந்த-சாமி நேற்று திறந்து வைத்தார். இங்கு சிறப்புக்-கல்வி, பேச்சு மற்றும் மொழி தெரபி, பார்வை குறைபாடு கண்டறிதல், பிசியோதெரபி, உள-வியல் ஆலோசனை, செவித்திறன் குறைபாடு கண்டறியும் சேவை வழங்கப்படும். அனைத்து அரசு நலத்திட்ட உதவி பெறவும் இம்மையங்-களில் வழிவகை செய்யப்படும் என்று, கலெக்டர் தெரிவித்தார்.

* நம்பியூரில், நம்பியூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார வளாகத்தில், மாற்றுத்திறனாளி-களுக்கான சேவை மையம் திறக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் குத்து விளக்கேற்றி பேசினார்.






      Dinamalar
      Follow us