sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துப்பாக்கி சுடுதல் போட்டி: ஈரோடு போலீசார் அசத்தல்

/

துப்பாக்கி சுடுதல் போட்டி: ஈரோடு போலீசார் அசத்தல்

துப்பாக்கி சுடுதல் போட்டி: ஈரோடு போலீசார் அசத்தல்

துப்பாக்கி சுடுதல் போட்டி: ஈரோடு போலீசார் அசத்தல்


ADDED : அக் 07, 2025 01:13 AM

Google News

ADDED : அக் 07, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, தமிழக காவல்துறை சார்பில், மாநில துப்பாக்கி சுடும் போட்டி, சென்னையில் கடந்த மாதம் நடந்தது. ஆண்களுக்கான போட்டியில் பர்கூர் ஸ்டேஷன் ஏட்டு கோபால கிருஷ்ணன், 50 மீட்டர் ஓப்பன் சைட் த்ரீ பொசிஷன் ஷூட்டிங் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றார். பெண்கள் பிரிவில் ஈரோடு ஆயுதப்படை கான்ஸ்டபிள் சோனியா, 50 மீட்டர் ப்ரோன் பிரிவில் தங்கம் வென்றார்.

இதேபோல் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சியில் கடந்த மாதம் நடந்தது. இதில் தமிழக அணி சார்பில் ஈரோடு மதுவிலக்கு எஸ்.ஐ., பிரகாஷ், 50 மீட்டர் பீப் சைட் ப்ரோன் பிரிவில் வெண்கலம், பர்கூர் ஏட்டு கோபால கிருஷ்ணன், 50 மீட்டர் ஓப்பன் சைட் த்ரீ பொசிஷன் பிரிவில் தங்கம் வென்றனர். இவர்களை ஈரோடு எஸ்.பி., சுஜாதா பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us