sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

/

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி


ADDED : செப் 21, 2025 01:04 AM

Google News

ADDED : செப் 21, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :ஈரோட்டில் கல்லுாரி, பள்ளி என்.சி.சி., மாணவர்களுக்கு, துப்பாக்கி சுடுதல், துப்பாக்கிகளை கையாளுதல் பற்றிய பயிற்சி வகுப்பு, சிக்கையா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இரண்டாம் நாளாக நேற்று நடந்தது. இதில் பல்வேறு கல்லுாரி, பள்ளி மாணவ, மாணவியர் என, 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சுபேதார் மேஜர் கோவிந்தராவ் தலைமையிலான ராணுவ வீரர்கள் பயிற்சி அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை சிக்கையா அரசு கலை அறிவியல் கல்லூரி என்.சி.சி., அதிகாரி மேஜர்

மகுடீஸ்வரன் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us