sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஷட்டர் திருடிய ௪ பேர் கைது

/

ஷட்டர் திருடிய ௪ பேர் கைது

ஷட்டர் திருடிய ௪ பேர் கைது

ஷட்டர் திருடிய ௪ பேர் கைது


ADDED : ஜூலை 20, 2024 07:16 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம் : டி.என்.பாளையம் அருகே கொண்டையம்பாளையத்தில், தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், உயர்மட்ட பாலம் கட்டு-மான பணி நடக்கிறது. ஷட்டர்களை பயன்படுத்தி கான்கிரீட் போட்டு பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆட்-டோவில் வந்து நான்கு பேர் ஷட்டர்களை திருடியுள்ளனர். அப்-பகுதி மக்கள் பார்த்து விட்டு தகவல் தரவே, ஷட்டர் திருடியவர்-களை நெடுஞ்சாலை துறையினர் பிடித்து, பங்களாபுதுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் கொண்டையம்பாளையம் மனோகரன், 44, தியாகராஜன், 38; ஈரோடு, சலங்கபாளையம் ஸ்ரீனிவாசன், 53; நஞ்சை துறையம்பாளையம் உதயகுமார், 50, என்பது தெரிந்தது. அவர்கள் திருடிய, 11 ஷட்டர், திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்-டோவை பறிமுதல் செய்தனர். நான்கு பேரையும் கைது செய்து, கோபி மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us