sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புகாரில் சிக்கிய எஸ்.ஐ., மாற்றம்

/

புகாரில் சிக்கிய எஸ்.ஐ., மாற்றம்

புகாரில் சிக்கிய எஸ்.ஐ., மாற்றம்

புகாரில் சிக்கிய எஸ்.ஐ., மாற்றம்


ADDED : அக் 05, 2025 02:10 AM

Google News

ADDED : அக் 05, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:புகாருக்கு ஆளாகி ஆயுதப்படையில் பணியாற்றிய எஸ்.ஐ., இடமாற்றம் செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம், கோபி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் ஆறுமுகம். கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக எஸ்.ஐ., செயல்படுவதாக, கோவை டி.ஐ.ஜி., சசி மோகனிடம் புகாரளித்தனர்.

இதையடுத்து ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படைக்கு, ஆறுமுகம் செப்., 2ல் மாற்றம் செய்யப்பட்டார்.

அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்தது.

இதன் அடிப்படையில் சத்தி சப்-டிவிசனுக்கு உட்பட்ட, கடம்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று இடமாற்றம் செய்து, எஸ்.பி., சுஜாதா உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us