sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரு அமைப்புகள் மீது ஆறு வழக்கு பதிவு

/

இரு அமைப்புகள் மீது ஆறு வழக்கு பதிவு

இரு அமைப்புகள் மீது ஆறு வழக்கு பதிவு

இரு அமைப்புகள் மீது ஆறு வழக்கு பதிவு


ADDED : ஆக 07, 2025 01:30 AM

Google News

ADDED : ஆக 07, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, தீரன் சின்னமலை நினைவு தினத்தன்று, விதிமுறைகளை மீறியதாக இரு அமைப்புகள் மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீரன் சின்னமலை நினைவு தினம் கடந்த, 3ல் அரச்சலுாரை அடுத்த ஓடாநிலையில் கடைபிடிக்கப்பட்டது.

போக்குவரத்து விதிமுறை மீறல், பொது இடத்தில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது தொடர்பாக, ஏற்கனவே எட்டு அமைப்புகள் மீது, 16 வழக்குகள் போலீசாரால் பதியப்பட்டது. இதில் நேற்று முன்தினம் மேலும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை (யுவராஜ்) மீது மூன்று, கொ.ம.தே.க., மீது மூன்று என மொத்தம், ஆறு வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us