sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

21 மணி நேரம் தொடர் போராட்டத்தால் குப்பை கிடங்கில் அணைக்கப்பட்ட புகை

/

21 மணி நேரம் தொடர் போராட்டத்தால் குப்பை கிடங்கில் அணைக்கப்பட்ட புகை

21 மணி நேரம் தொடர் போராட்டத்தால் குப்பை கிடங்கில் அணைக்கப்பட்ட புகை

21 மணி நேரம் தொடர் போராட்டத்தால் குப்பை கிடங்கில் அணைக்கப்பட்ட புகை


ADDED : ஜூலை 30, 2025 01:25 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் தீயை அணைக்க 7 மணிநேரம் போராடிய நிலையில், புகையை முழுவதும் கட்டுப்படுத்த, 21 மணிநேரம் ஆனது.

ஈரோடு அருகே வெண்டிபாளையத்தில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில், நேற்று முன்தினம் காலை, 11:௦௦ மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து தீயணைப்பு வாகனங்கள், ௨௫ தீயணைப்பு நிலைய வீரர்கள் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏழு மணி நேரம் போராடி தீயை அணைத்தாலும், புகையை கட்டுப்படுத்த முடியவில்லை. புகை தீயாக மாறும் அபாயம் இருந்ததால், கட்டுப்படுத்தும் பணியை தீயணைப்பு வீரர்கள் துவங்கினர்.

அவர்களுக்கு உதவியாக கிடங்கு ஊழியர், துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மணி, நேற்று மதியம், ௩:௦௦ மணிக்கு நிறைவடைந்தது.

புகை முழுவதும் கட்டுக்குள் வந்ததை தொடந்து, கிடங்கில் இருந்த குப்பையை ஈரமாக்கும் பணியும் நடந்து முடிந்தது. இதன்படி, 28 மணி நேரம் தொடர் போராட்டத்தால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக, மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us